சிவ வழிபாடு!

 
🌟 முதற்கடவுள்களில் ஒருவரான சிவனின் வடிவத்தில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு ஆகும். பொதுவாக கடவுள் வழிபாட்டின்போது மலர்கள் இன்றியாமையாததாக உள்ளது. சிவன் வழிபாட்டில் எந்த மாதங்களில் எந்த மலர்களால் பூஜை செய்யலாம் என்று பார்ப்போம். சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும் !

🌟 சித்திரை - பலாசம்
🌟 வைகாசி - புன்னை
🌟 ஆனி - வெள்ளெருக்க
🌟 ஆடி - அரளி
🌟 ஆவணி - செண்பகம்
🌟 புரட்டாசி - கொன்றை
🌟 ஐப்பசி - தும்பை
🌟 கார்த்திகை - கத்திரி
🌟 மார்கழி - பட்டி
🌟 தை - தாமரை
🌟 மாசி - நீலோத்பலம்
🌟 பங்குனி - மல்லிகை

அதேபோல் ஒவ்வொரு மாத பவுர்ணமிகளில் பின்வரும் பூக்களை கொண்டு வழிபாடு செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

🌟 சித்திரை - மரிக்கொழுந்து
🌟 வைகாசி - சந்தனம்
🌟 ஆனி - முக்கனிகள்
🌟 ஆடி - பால்
🌟 ஆவணி - நாட்டுச்சர்க்கரை
🌟 புரட்டாசி - அப்பம்
🌟 ஐப்பசி - அன்னம்
🌟 கார்த்திகை - தீபவரிசை
🌟 மார்கழி - நெய்
🌟 தை - கருப்பஞ்சாறு
🌟 மாசி - நெய்யில் நனைந்த கம்பளம் 🌟 பங்குனி - கெட்டித்தயிர் இதை செய்து சிவ பெருமானை வழிபட்டால் எல்லா செல்வ வளங்களையும் பெற்று நிம்மதியாக வாழலாம். இலவச நாட்காட்டியை.